புகாருக்குள்ளான சிகிரேட் காட்சி :
துப்பாக்கி முனையில் சிகரெட்டைப் பற்ற வைத்த விவகாரம் கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அதோடு இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இந்த காட்சிகள் புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5ஆவது பிரிவை மீறிய செயல் என புகார் எழுந்தது.