என்னை பற்றிய செய்திகள் வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க வேண்டும்..! பிரபல நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!

First Published Sep 27, 2020, 12:36 PM IST

போதை மருந்து விவகாரத்தில் சிக்கிய பிரபல நடிகை, அவரை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாக தடை விதிக்க வேண்டும் என, பரபரப்பு வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
 

பாலிவுட் திரையுலகினர் மத்தியில் தீயாய் எரிந்து கொண்டிருக்கும் போதை மருந்து விவகாரத்தில், நடிகை ராகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
undefined
ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த நான்கு நடிகைகளிடமும் நேற்று மற்றும் நேற்று முன் தினம் என இரு நாட்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
undefined
இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் பரபரப்பு மனு ஒன்றை டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
undefined
இதில், போதைப்பொருள் விவகாரத்தில் தன்னை இணைத்து எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட கூடாது என்று என்று ரகுல் ப்ரீத்தி சிங் கூறியுள்ளார்.
undefined
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
click me!