எனவே கர்ப்பம் தரிக்க வேண்டாம் என முடிவெடுத்ததாக சன்னி லியோன் கூறினார். வாடகைத் தாய் முறைக்குத் தானும் தன் கணவரும் அதிகம் செலவு செய்ததாகவும், சட்டப்பூர்வமாக அனைத்து அனுமதிகளையும் பெற்றதாகவும், வாடகைத் தாய்க்கு அதிக பணம் கொடுத்ததாகவும், அவரது கணவருக்கும் வாராவாரம் பணம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும், இதர செலவுகளையும் ஏற்றதாகவும், அந்தப் பணத்தில் வாடகைத் தாய் ஒரு அழகான வீட்டைக் கட்டிக்கொண்டதாகவும், மறுமணமும் செய்துகொண்டதாகவும் சன்னி லியோன் தெரிவித்தார்.