நடிகை ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், சில நடிகைகளின் பெயரை வெளியிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அதிரடியாக நான்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
நடிகை ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், சில நடிகைகளின் பெயரை வெளியிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அதிரடியாக நான்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
28
நடிகையும், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சத்ராபார்த்தியிடம் நடத்திய தொடர் விசாரணைக்கு பின், அவரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்தனர்.
நடிகையும், சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சத்ராபார்த்தியிடம் நடத்திய தொடர் விசாரணைக்கு பின், அவரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்தனர்.
38
இவரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தொடர்ந்து, பல பூதாகரமான தகவல்கள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
இவரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தொடர்ந்து, பல பூதாகரமான தகவல்கள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
48
இதுவரை சுமார் 25 பாலிவுட் பிரபலங்களின் பெயரை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லிஸ்ட் எடுத்து வைத்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுவரை சுமார் 25 பாலிவுட் பிரபலங்களின் பெயரை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லிஸ்ட் எடுத்து வைத்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
58
என்.சி.பி.யின் விசாரணையில் ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோர் பெயரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
என்.சி.பி.யின் விசாரணையில் ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோர் பெயரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
68
மேலும் இந்த லிஸ்டில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
மேலும் இந்த லிஸ்டில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
78
தற்போது வெளியாகியுள்ள தகவலில், போதை பொருள் விவகாரம் தொடர்பாக, தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், மற்றும் சாரா அலிகான் ஆகிய நான்கு பேருக்கு சம்மன் அனுப்பட்டடுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலில், போதை பொருள் விவகாரம் தொடர்பாக, தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், மற்றும் சாரா அலிகான் ஆகிய நான்கு பேருக்கு சம்மன் அனுப்பட்டடுள்ளது.
88
இவர்கள் அனைவரும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது, திரையுலகினர் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது, திரையுலகினர் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.