தமிழ்நாட்டில் மற்றொரு சோகமான நிகழ்வு நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நடிகை அதுல்யா ரவி, சமூக ஊடகங்களில் அழுவது ஒரு தீர்வல்ல என்று தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில், நாளை இதுபோன்று மற்றொரு சம்பவம் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மற்றொரு சோகமான நிகழ்வு நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நடிகை அதுல்யா ரவி, சமூக ஊடகங்களில் அழுவது ஒரு தீர்வல்ல என்று தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில், நாளை இதுபோன்று மற்றொரு சம்பவம் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.