பாலிவுட் மாஃபியா, மும்பை பிரபலங்களின் போதைப் பொருள் பழக்கம், சுஷாந்த் தற்கொலை என அனைத்திற்கும் சிவசேனா அரசு தான் காரணம் என்பது போல் நடிகை கங்கனா ரனாவத் குற்றச்சாட்டி வருகிறார். இதனால் ஆளும் சிவசேனா அரசுக்கும், கங்கனாவிற்கும் இடையிலான மோதல் அதிகமானது.
பாலிவுட் மாஃபியா, மும்பை பிரபலங்களின் போதைப் பொருள் பழக்கம், சுஷாந்த் தற்கொலை என அனைத்திற்கும் சிவசேனா அரசு தான் காரணம் என்பது போல் நடிகை கங்கனா ரனாவத் குற்றச்சாட்டி வருகிறார். இதனால் ஆளும் சிவசேனா அரசுக்கும், கங்கனாவிற்கும் இடையிலான மோதல் அதிகமானது.