இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், நமீதா மாரிமுத்து... திடீர் என கோவத்தில் சில பொருட்களை சேதப்படுத்தியது மட்டும் இன்றி, மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரது மனநிலை, மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தற்போது அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.