கடைசியா ஒருமுறை பார்த்துக்கோங்க... பண்ணை வீட்டில் விதைக்கப்பட்டது பாடும் நிலா... கண்கலங்க வைக்கும் போட்டோஸ்!

First Published Sep 26, 2020, 2:34 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்ணில் புதைப்படும் முன்பு எஸ்.பி.பி.யின் இறுதி நிமிட புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

தயாரானது இசை அரசனை புதைக்கும் குழி
undefined
மண்ணில் மறைந்தது மாய குரல்
undefined
சவக்குழிக்குள் இறக்கப்படும் எஸ்.பி.பி. உடல்
undefined
மீளா நித்திரைக்கு தயாராகிறார் இசை மகன்
undefined
லட்சக்கணக்கானோர் கதறி அழுது கண்ணீர் அஞ்சலி
undefined
கடவுளுக்கு கூட இரக்கமில்லையோ?
undefined
சவக்குழியில் புதைப்பதற்கு முன்பு இறுதிச்சடங்குகள்
undefined
மகன் எஸ்.பி.பி. சரணனின் கனமான நேரம்
undefined
அப்பாவின் உடலை பார்த்து கதறி அழும் எஸ்.பி.பி. சரண்
undefined
சவக்குழிக்குள் எஸ்.பி.பி.யின் உடல்
undefined
மறைந்த பிறகும் மாறாத குழந்தை முகம்
undefined
பண்ணை வீட்டில் விதைக்கப்பட்டார் எஸ்.பி.பி
undefined
click me!