அந்த அதிர்வில் தன்னுடைய காரின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து தன்னுடைய தலையில் காயம் ஏற்பட்டது. நான் காரில் இருந்து வெளியே வர முயற்சித்தேன், எனக்கு உதவ சிலர் காரை நோக்கி விரைந்தது வந்தனர். எனக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டதால், மயக்கம் அடைந்தேன். நான் சுயநினைவின்றி இருந்தபோது என்னை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார் கண்ணாடி நொறுங்கியதால், தனக்கு மட்டுமே சில காயங்கள் ஏற்பட்டதாகவும் கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.