
முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிட்டார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம், ட்ரான்ஸ்பிரண்ட் உடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டினார்.
எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிட்டார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம், ட்ரான்ஸ்பிரண்ட் உடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டினார்.
விழுந்து விழுந்து கவர்ச்சி காட்டியது எல்லாம் வீணாக போய்விட தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். அங்கும் கவர்ச்சிக்குன் பஞ்சம் வைக்கவில்லை.
விழுந்து விழுந்து கவர்ச்சி காட்டியது எல்லாம் வீணாக போய்விட தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். அங்கும் கவர்ச்சிக்குன் பஞ்சம் வைக்கவில்லை.
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் லாக்டவுன் நேரத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் லாக்டவுன் நேரத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.
அதற்கு காரணம் யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தில் அவருடைய நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. அதனால் அப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.
அதற்கு காரணம் யாஷிகா ஆனந்த் பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தில் அவருடைய நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. அதனால் அப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.
இதற்கு விளக்கமளித்துள்ள யாஷிகா ஆனந்த் தனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்றும், அது ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் பதறியடித்துக் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதற்கு விளக்கமளித்துள்ள யாஷிகா ஆனந்த் தனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்றும், அது ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் பதறியடித்துக் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார்.