ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிராக போர் குரல் பல்வேறு மாவட்டங்களிலும் ஒலித்து வருகிறது என்றால், மாணவர்கள் சிலர்... எப்படி இந்த தேர்வை எதிர்கொள்வோம் என்கிற அச்சத்திலும், நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்திலும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.