செல்ல குட்டியை இறுக்கி அணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் ராஷ்மிகா! பொறாமையில் பொங்கும் ரசிகர்கள்

First Published Sep 12, 2021, 11:04 AM IST

ராஷ்மிகா ஷூட்டிங் இல்லாத நாட்களின் அவர் அதிகம் பொழுதை கழிப்பது அவரது செல்ல நாய் குட்டியுடன் தான். இவர் தற்போது தன்னுடைய நாய் குட்டியுடன் விளையாடும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

குறுகிய நாட்களிலேயே தன்னுடைய அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா. கீதா கோவிந்தம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார்.

ஏற்கனவே, கன்னடம், தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிக்கா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.  

அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடுவது, மற்றும்... தன்னுடைய செல்ல நாய் குட்டியுடன் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய செல்ல நாய் குட்டியுடன் விளையாடியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் ராஷ்மிகா அதிகம் பொழுதை கழிப்பது அவருடைய செல்ல நாய் குட்டியுடன் தான்... எனவே ரஷ்மிகாவுக்கு ரசிக்க எப்படி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே போல் ரஷ்மிகா நாய் குட்டியும் பலரையும் கவர்ந்து விட்டது.

அதிலும் நாய் குட்டியை கொஞ்சியபடி ராஷ்மிகா உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பல ரசிகர்களை பொறாமை கொள்ள செய்துள்ளார்.

click me!