நடிகை ராஷ்மிகா, தற்போது தமிழில் நடிகர் கார்த்தி நடித்து வரும், 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடங்கியுள்ளது.
நடிகை ராஷ்மிகா, தற்போது தமிழில் நடிகர் கார்த்தி நடித்து வரும், 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடங்கியுள்ளது.