பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டு அறிகுறி தென்பட்டதால், இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டு அறிகுறி தென்பட்டதால், இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.