சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் வெங்கட் பிரபு இயக்கி வந்த மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆனால் இந்த பிரச்சனையில் தலையிட்ட சிம்புவின் தாயார் உஷா, தனது மகன் சொன்னபடி படத்தை முடித்துக் கொடுப்பார் என உறுதியாளித்தார்.
சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் வெங்கட் பிரபு இயக்கி வந்த மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆனால் இந்த பிரச்சனையில் தலையிட்ட சிம்புவின் தாயார் உஷா, தனது மகன் சொன்னபடி படத்தை முடித்துக் கொடுப்பார் என உறுதியாளித்தார்.