கொரோனா பேரிடர் காலம் என்பதால், தொண்டர்களின் பாதுகாப்பு கருதி, கட்சினர், மற்றும் கழக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஏற்கனவே டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார். மேலும் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.