தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் மொத்தம் 94. 03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.