பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் வாங்க அதிக அளவு பணத்தைப் பயன்படுத்தப்பட்டால், அதுபற்றிய தகவல் வருமானவரித் துறை சரிபார்ப்புக்குச் செல்லும். ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், வருமான வரித்துறை சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்கிறது. பணம் எங்கிருந்து வந்தது என்று வருமான வரித்துறைக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.