பிப்ரவரி 4, 2020க்கு முன், இந்தியாவில் வங்கி டெபாசிட்டுகளுக்கான டெபாசிட் இன்சூரன்ஸ் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே. அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூ.10 லட்சம் டெபாசிட் வைத்திருந்தாலும், வங்கி திவாலானால் அவர் ரூ.1 லட்சத்தை மட்டுமே உத்தரவாதத் தொகையாகக் கோர முடியும்.