மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் நிவாரணம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 8வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். அதில், காப்பீட்டுத் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.