உங்கள் வருமானத்தில் 10 சதவீதத்தை உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டும். அதாவது, சினிமா, பயணங்கள், விருந்துகள், உடைகள் வாங்குவது போன்ற ஆடம்பரத் தேவைகளுக்கு 10 சதவீதத்தில் செலவிட வேண்டும். ஆனால் பலர் இங்கேதான் பெரிய தவறு செய்கிறார்கள். தேவையற்ற செலவுகளுக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள். அதனால்தான் கடனாளிகளாகிறார்கள். 50-40-10 ரூல் பின்பற்றினால், நீங்கள் அதிகமாக சம்பாதித்தாலும், குறைவாக சம்பாதித்தாலும், நிச்சயமாக மகிழ்ச்சியாக, கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்தலாம்.
இந்தியாவின் மிகவும் அசுத்தமான ரயில்கள் லிஸ்ட்.. தப்பித்தவறி கூட போயிடாதீங்க..