2009 இல் HCL இல் சேர்ந்த ரோஷ்னி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், தனது தந்தையிடமிருந்து HCL இன் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ரூ. 3,18,000 கோடி சந்தை மூலதனம் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அனைத்து மூலோபாய தேர்வுகளுக்கும் அவர் பொறுப்பாக உள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் நிறுவனத்தின் CSR வாரியக் குழுவிற்கும் தலைமை தாங்குகிறார்.