வங்கிக் கணக்குகளை மூடும் ரிசர்வ் வங்கி.. பொதுமக்கள் அதிர்ச்சி - ஏன் தெரியுமா?
ஆர்பிஐ தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை மூடி வருவதாகவும், சேமித்த பணம் கிடைக்கவில்லை என்றும், திடீரென்று இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.