வங்கிக் கணக்குகளை மூடும் ரிசர்வ் வங்கி.. பொதுமக்கள் அதிர்ச்சி - ஏன் தெரியுமா?

Published : Apr 16, 2025, 10:31 AM IST

ஆர்பிஐ தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை மூடி வருவதாகவும், சேமித்த பணம் கிடைக்கவில்லை என்றும், திடீரென்று இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

PREV
15
வங்கிக் கணக்குகளை மூடும் ரிசர்வ் வங்கி.. பொதுமக்கள் அதிர்ச்சி - ஏன் தெரியுமா?

வங்கிகள் பல கணக்குகளை மூட உள்ளன. பண மோசடியைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல சாதாரண வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளும் மூடப்படலாம்.

25
RBI KYC update

இணையக் குற்றங்களைத் தடுக்க ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளது. ஆனால் யாருடைய வங்கிக் கணக்குகள் மூடப்படும்? என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். பான் விவரங்கள், வாக்காளர் அட்டை எண் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் விரைவில் ரத்து செய்யப்படலாம்.

35
KYC rules India

இதற்காக, உங்கள் வங்கிக்குச் சென்று உடனடியாக KYC-ஐப் புதுப்பித்து, படிவம் 16-ஐச் சமர்ப்பிக்க வேண்டும். போலி பரிவர்த்தனைகள் நடைபெறும் கணக்குகளை ரிசர்வ் வங்கி மூடலாம். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் இதனை கடைபிடிப்பது அவசியம் ஆகும்.

45
Bank account closure

இந்த முறைகேடான பரிவர்த்தனைகளைத் தடுக்க, வங்கிச் சேவைகளுடன் AI இணைக்கப்படலாம். இதன் மூலம் இணையக் குற்றங்களைத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

55
RBI latest guidelines

தொழில்நுட்பத்தில் முதலீடு, ஊழியர்களுக்குப் பயிற்சி, பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பு மூலம் நிதித்துறையை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories