2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சந்தையில் பணத்தை நிரப்புவதற்காக அதிக மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கும் முன், புழக்கத்தில் உள்ள உயர் மதிப்புள்ள நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்ய ரிசர்வ் வங்கி விருப்பம் தெரிவித்திருந்தது.