புதிய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் (New Currency Note) விரைவில் வெளியாகவுள்ளன. ரிசர்வ் வங்கி ஏன் இந்த புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது? இதன் பின்னணி என்ன? இந்த அறிவிப்பால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டின் தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சந்தையில் புதிய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் (New Currency Note) அறிமுகமாக உள்ளன.
24
New Currency Note
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி இந்த புதிய நோட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. ஏன் திடீரென புதிய நோட்டுகள் வெளியிடப்படுகின்றன? இதன் பின்னணியில் என்ன காரணம் உள்ளது?
34
New 10 Rupee Note
வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்
அப்படியானால் பழைய 10 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? இந்திய ரிசர்வ் வங்கி இந்த புதிய நோட்டுகளை மகாத்மா காந்தி வரிசையில் வெளியிட உள்ளது. புதிய நோட்டுகள் வெளியானால் பழைய 10 ரூபாய் அல்லது 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என்ற கேள்வி எழுகிறது.
44
Reserve Bank
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லுமா?
ரிசர்வ் வங்கி இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. உங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகள் செல்லும். அவற்றை வைத்து நீங்கள் பரிவர்த்தனை செய்யலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.