சில மாநிலங்களில், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மற்ற மாநிலங்களில், வங்கிகள் வழக்கம் போல் திறந்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, திரிபுரா (அகர்தலா), குஜராத் (அகமதாபாத்), மத்தியப் பிரதேசம் (போபால்), ஒடிசா (புபனேஷ்வர்), உத்தரகாண்ட் (டேராடூன்), ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்), உத்தரப் பிரதேசம் (கான்பூர், லக்னோ), மற்றும் ஹிமாச்சல பிரதேசம் (சிம்லா) ரக்ஷா பந்தன் காரணமாக மூடப்பட்டிருக்கும்.