பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) மாதந்தோறும் ₹12,500 முதலீடு செய்தால், ரூ.41 லட்சத்தை ஓய்வூதிய நிதியாகப் பெறலாம். ஒரு முதலீட்டாளர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒரே ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.