இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் தளத்தில்: பெட்ரோல், டீசல் பங்குகளின் டீலர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிப்பதாக ஹிந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதை வரவேற்பதாகவும் இந்த முடிவால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது.