ஜனவரி 31, 2025 அன்று ஓய்வூதிய ஆணையம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "PFRDA / NPS / APY பெயரில் மோசடி திட்டங்களை மூலம் மோசடி நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் SMS, போன் அழைப்புகள், வலைத்தளங்கள், மொபைல் செயலிகள், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் மோசடிகள் செய்யப்படுகின்றன என்றும் கூறியுள்ளது.