காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள்:
* ஐடிஆர் படிவங்களும், சாப்ட்வேர் உபயோக வசதிகளும் தாமதமாக வெளியிடப்பட்டது.
* ஆன்லைன் போர்டலில் அடிக்கடி ஏற்படும் லாகின் பிழைகள், டைம்-அவுட் பிரச்சினைகள்.
* படிவம் 26AS, AIS, TIS-ல் தவறுகள் மற்றும் தரவு புதுப்பிப்பு தாமதம்.
* புதிய நிதி விபர வடிவம் அறிமுகமானதால் செயல்முறை நீளமாகியுள்ளது.
* ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை வரும் பண்டிகைகள் காரணமாக தாக்கல் செயல்முறை மந்தமாகும்.
இந்த சிக்கல்களை முன்னிட்டு, GCCI நிறுவனம் ஆடிட்டுக்கு உட்படாத வழக்குகளில் கடைசி தேதியை அக்டோபர் 30, 2025 வரை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.