பொது போக்குவரத்து துறையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் துறையாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இதனை பயன்படுத்தி நாடு முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை மற்றும் விஷேச நாட்கள், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்தை விட கூடுதலாக ரயிலில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.