போட்டி போட்டு தங்க நகை வாங்கும் மக்கள்
எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் தங்கம் அதிகளவு வாங்கப்படுகிறது. மேலும் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கத்தை வாங்க இந்திய மக்கள் அதிகளவு விருப்பப்படுவார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. லாபம் மட்டுமே கிடைக்கும் என்ற காரணத்தால் கடன் வாங்கியாவது தற்போது உள்ள நிலையில் நகைகளை வாங்கி வருகிறார்கள்.