தங்கத்தை விரும்பும் மக்கள்
உலகத்திலையே இந்தியாவில் தான் அதிகளவு மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குகிறார்கள். இதற்கு பல முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக எதிர்கால முதலீடாகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் அவசர தேவைகளுக்கும் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
மேலும் திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகள் அணிவதற்காகவும் தங்கத்தை விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் தங்கம் விலையானது கடந்த 14 ஆண்டுகளில் சவரனுக்கு
50ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.