தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்க நகைக்கடைகளில் மக்களிட் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்திய மக்களே அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
அதன் படி திருமண நிகழ்வுகள், பண்டிகை காலங்கள், நண்பர்களுக்கு பரிசளிக்க என தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள், மேலும் தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய பெண்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவிக்கும் நாடாக இந்தியா உள்ளது.