அதிகளவு மழை பொழிவால் பல இடங்களில் பூண்டு பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். புதிய பூண்டு போதிய மகசூல் இல்லாத காரணத்தில் பூண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடக, ஆந்திரா ஆகிய இடங்களில் பூண்டு விவசாயம் பெரிதும் மழை நீரால் சேதமடைந்துள்ளது. இதனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் பூண்டு தேவையை நிறைவு செய்வதில் இந்த 2 மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.