இந்த ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். கேரள மாநிலத்தில் திருச்சூர் (08:05), ஆலுவா (09:03), எர்ணாகுளம் (09:37), கோட்டயம் (10:40), சங்கனாச்சேரி (10:58), திருவல்லா (11:16), செங்கன்னூர் (11:27), மாவேலிக்கரா (11:40), காயங்குளம் (11:49), கொல்லம் (12:30), வர்கலா சிவகிரி (12:52) வழியாக பயணிகளை இறக்கி, பின்னர் திருவனந்தபுரம் வடக்கை அடையும்.