இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் வங்கிகள் முழுமையாக இயங்குவதால் பெரும் பணிச்சுமைக்கு ஆளாவதாக வங்கி ஊழியர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வங்கிகள் தொடர்பாக மத்திய அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
அதாவது வங்கிகளின் டெபாசிட் உள்ளிட்ட பணபரிவர்த்தனைகளில் இந்த மாற்றம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிமேல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.