2021-22ல் இந்த அபராதம் ரூ.1429 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, 2022-23ல், இந்த மீட்பு அதிகரித்து, 1855 கோடி ரூபாயாகவும், 2023-24ல், வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து, 2331 கோடி ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அபராதம் விதிக்கும் முக்கிய அரசு வங்கிகள் பின்வருமாறு, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்.பி.ஐ ஆகும்.