தொழில்முனைவோரும், செபியின் பதிவுசெய்த முதலீட்டு ஆலோசகருமான கௌரவ் கோயல் இதுபற்றி கூறியதாவது, ரூ. 25,000 மாத சம்பளத்துடன் ரூ.1 கோடி இலக்கை அடைய அர்ப்பணிப்பு தேவை. இந்த இலக்கை அடைவதற்கான சிறந்த வழி, முறையான முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தி 5 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் சேமிப்பை அதிகப்படுத்துவதாகும்.