SC பிரிவைச் சேர்ந்த கணவன்/மனைவியின் கூட்டு வங்கிக் கணக்கு எண்ணும், இந்து திருமணச் சட்டம் 1955ன் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும்.
இது தம்பதியரின் முதல் திருமணமாக இருக்க வேண்டும்.
மாநில அரசு மூலம், ஏற்கனவே ஜாதிகளுக்கு இடையேயான திருமண ஊக்கத்தொகையை பெற்றவர்களாக இருப்பின் செலுத்தியதால், அவர்கள் அறக்கட்டளையின் கூடுதல் உதவிக்கு தகுதியற்றவர்கள்.
திருமணமான ஒரு வருடத்திற்குள், அரசின் இந்த உதவித்தொகை கேட்டு சமர்பிக்கப்பட வேண்டும்