மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் மக்களை ஏமாற்ற QR குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற மோச வழக்குகளில், க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யபடும்போது, UPI பின் நம்பரை டைப் செய்யுமாறு கேட்கப்படுகிறது. அதன்படி யுபிஐ பின் நம்பரை உள்ளீடு செய்தால், பணம் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக, கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படுகிறது.