ஜனவரி 26, 2026 அன்று புதிய தலைமுறை டஸ்டரை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையை கருத்தில் கொண்டு இந்த எஸ்யூவி, பாதுகாப்பு, வசதிகள் மற்றும் இடவசதி ஆகியவற்றில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக பூட் ஸ்பேஸ், மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் வசதி மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.