மோகினி ஏகாதசி (Mohini Ekadashi) என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் மிக முக்கியமான ஏகாதசி ஆகும். புராணங்களின்படி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே பாற்கடலைக் கடைந்து அமுதம் வெளிவந்தபோது, அசுரர்களிடமிருந்து அமுதத்தை மீட்டெடுக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே 'மோகினி' அவதாரம். 2026ம் ஆண்டு மோகினி ஏகாதசி ஏப்ரல் 27ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணுவின் ஆசி இருக்கும் ராசிகள் உச்சத்திற்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஏகாதசியின் தாக்கத்தாலும், தற்போதைய கிரகங்களின் இயக்கத்தாலும் சில ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. ஏகாதசி தினமான இன்று முதல் ஜூலை வரை இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவதாக கூறப்படுகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.