Rishaba Rasi February Matha Rasi Palan in Tamil : ரிஷப ராசிக்காரர்களின் யோகம் மற்றும் அவர்களுக்குத் தங்கம், வெள்ளி சேரும் வாய்ப்புகள் குறித்து இந்த பிப்ரவரி மாத ராசி பலனில் பார்க்கலாம்.
ரிஷப ராசியினர் இந்த பிப்ரவரி மாதத்தில் ராகு உச்சத்துக்கு செல்வதால் வாழ்க்கையில் கொஞ்சம் கவனம் தேவை. மூன்றாம் மற்றும் நான்காம் ஐந்தாம் ஆறாம் இடத்தில்களில் குரு ராகு செவ்வாய் மூவரும் இணைந்து வருவதால் பணம் உங்களை செய்யாத வேலைகளையும் செய்ய வைக்கும். தொழிலில் எங்கள் அதிக அளவு பணத்தை எடுத்தாலும் அதற்கு ஏற்ற அளவு செலவுகளை குவிக்கும் ஆகையால் பணத்தில் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.
24
ரிஷப ராசி அதிர்ஷ்டம் 2026
ராகு குருவுடன் சேர்ந்திருப்பதால் பணங்களை கோடிக்கணக்கில் கொற்றி தரும். ஆனால் ராகு இப்படியும் வரலாம் அப்படியும் மாறலாம் என்று இருக்கையில் பணத்தை இழக்கும் வாய்ப்பிருக்கிறது அதிகளவு பணத்தை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொழில்: தொழிலைப் பொறுத்தவரையில் வேலையில் தன்னுடைய அடையாளத்தை காண ஒரு வாய்ப்பாக இந்த மாதம் இருக்கும் ஆனால் ராகு செயல்பட்டால் அந்த இழக்கவும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆகையால் இந்த மாதம் வேலையிலிருந்து தடை தாமதம் உள்ளது.
ஆகையால் கவனமாகவே இந்த மாதத்தை கடக்க வேண்டும். சரி ரிஷப ராசியில் ராகு வருவதால் ஜாதகம் பார்ப்பது மாந்திர வேலைகளை செய்வது எந்திரங்களை வீட்டில் மாற்றுவது போன்ற வேலைகளை இந்த மாதத்தில் பார்ப்பீர்கள். 23ஆம் தேதி வரை ராகு கொஞ்சம் கொஞ்சம் தொல்லைகள் கொடுத்து வந்தாலும் அதன் பிறகு தெளிவான மனநிலையை அடைவீர்கள். அடிகளவில் போக்குவரத்து உள்ள மாதமாக இந்த மாதம் இருக்கப் போகிறது. நினைத்த காரியம் கைகூடும் மாதமாகவும் இருக்கும்.
34
ரிஷப ராசி பெண்களின் குணம்
பெண்கள்: சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியாக இருக்க பெண்கள் இந்த மாதத்தில் தங்கும் வெள்ளிகளை அதிகமாக வாங்குவீர்கள். மாதம் உங்களுக்கான மாதம் என்று ஜாக்பாட்டை அடிப்பீர்கள். மாதத்தில் எங்கள் தங்கம் வெள்ளி அதிகளவில் வாங்கி வைத்தல் நன்று.
கல்வி: மாணவர்கள் நன்றாக படிக்கக்கூடிய மாதம் குறிப்பாக வேதியல் மற்றும் இயற்பியலில் சதவீதம் அடிக்கும் வாய்ப்பு இந்த மாதம் உங்களுக்கு உண்டு.
44
தங்கம், வெள்ளி வாங்கும் யோகம்! சொத்து சேர்க்கையில் சாதனை படைக்கும் ரிஷப ராசி பெண்கள்!
வழிபாடு: பத்தாமிடத்தில் ராகு மிக உக்கிரமாக இருப்பதால் ரிஷப ராசியினர் நரசிம்ம சுவாமியை வழிபடுவதற்கு மிகவும் நன்றி. புதன் கிழமைகளில் ஒரு ஏலக்காயை வைத்து நரசிம்மரை வழிபட்டு வந்தால் மிகவும் நல்லதாகவே நடக்கும்.