எண் 1 :
எண் கணிதத்தின் படி, எந்த மதத்திலும் 1,10 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண் 1 இன் கீழ் தான் வரும். இந்த மூன்று தேதிகளில் பிறந்த பெண்கள் கோபக்காரியாக இருப்பார்கள். இவர்கள் அநீதி மற்றும் தவறான நடத்தையை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். முக்கியமாக இவர்கள் விஷயத்தில் யாராவது தலையிட்டால் அல்லது இவர்களது சுயமரியாதையை சீண்டினால் பொறுத்துக் கொள்ளாமல் எரிமலை போல வெடிப்பார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு கோபம் வரும். கோபம் மட்டுமல்ல அதிகமாக எரிச்சல் அடையும் குணமும் இவர்களுக்கு உண்டு.