இந்த எண்ணில் பிறந்தவர்கள் அமைதியாகவும், கம்பீரமாகவும் இருப்பார்கள். அதிகம் பேச மாட்டார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை அகங்காரம் கொண்டவர்கள் என நினைக்கலாம். ஆனால் இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் பொறுப்பானவர்கள்.
மூல எண் 8 உடையவர்களுக்கு 35-36 வயதில் திருப்புமுனை ஏற்படும். சனி பகவான் அருளால் புகழ், செல்வம், நிலைத்தன்மை கிடைக்கும்.