பஞ்சாங்கத்தின்படி, மார்ச் 16, 2026 அன்று, செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். பிப்ரவரி 23, 2026 முதல் செவ்வாய் கும்ப ராசியில் சஞ்சரித்து ஏப்ரல் 22 வரை அங்கேயே இருப்பார். மார்ச் 16 அன்று மாலை 6:13 மணிக்கு சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.
இதன் காரணமாக மார்ச் 16 முதல் இரண்டரை நாட்களுக்கு செவ்வாய் மற்றும் சந்திரனின் இணைவு காரணமாக மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் பலன்பெறும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.