ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் சுழற்சி மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மே 16-ம் தேதி அன்று விண்ணில் நிகழும் ஒரு அபூர்வ கிரக சேர்க்கை, மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதாவது தைரியத்திற்கு காரகனான செவ்வாய் பகவானும், மனதிற்கு காரகனான சந்திரன் பகவானும் ஒரே ராசியில் இணையும்போது இந்த மகாலட்சுமி ராஜயோகம் உண்டாகிறது.
வரும் மே 14 முதல் மே 16 வரை செவ்வாய் மற்றும் சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளனர். இந்த சேர்க்கையின் உச்சகட்ட பலனாக மே 16 அன்று இந்த ராஜயோகம் முழுமையடைந்து, சில குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிர்பாராத தன லாபத்தையும், சுப பலன்களையும் வழங்கவுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.