Kadagam Rasi February Matha Rasi Palan Predictions in Tamil : பிப்ரவரி மாதம் ராசிபலன்களில் கடக ராசிக்கு வாழ்க்கை தொழில் கல்வி உடல் நலம் பற்றி தெளிவாக தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசியில் ராகு கேது இரண்டும் உக்கிரமாக இருப்பதால் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணுபடியாகத்தான் இருக்கப்போகிறது கொஞ்சம் கஷ்டம் தான். வார்த்தையில் கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. பெயரை செய்வதற்கு முன் நம் ஆலோசித்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனென்றால் பிறரிடம் சண்டை போடும் நேரமும் வந்து விடும் அந்த சண்டையினால் பல பிரச்சினைகளும் உருவாகி விடும் ஆகையால் வார்த்தையிலையும் செயலையும் மிகுந்த ஆலோசனை ஆராய்ச்சி தேவைப்படும். கேது கடக ராசியில் இருப்பதால் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். செவ்வாய் பதினோராம் வீட்டில் உள்ளார் அவரது மூலம் திடீர் அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும்.
24
தொழில்:
புதிதாக தொழில் தொடங்குவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்களுக்கு ஒரு திடீர் அதிர்ஷ்டமாக கிடைக்கும் அந்த அதிர்ஷ்டத்தின் மூலம் நாம் பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். பணத்தை செலவழிக்கும் போது மிக கவனம் தேவை. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு இந்த காலம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு இந்த மாதம் சற்று தாமதமாகவே ஏற்படும். புதிய வாழ்வை தொடங்குவதற்கு இந்த கேது சற்று தாமதம் படுத்தும். உடல் நலத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும். இத நாள் தேவையற்ற மன உளைச்சல் குடும்பத்தில் பிரச்சனை கஷ்டங்கள் இருக்கும்.
34
குடும்ப வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் பிரச்சனைகள் வரும் அதனை சரியான முறையில் கையாளுதல் வேண்டும். மாமியார் மருமகள்களிலேயே ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும் அதனால் தனித்துவம் செல்லும் வாய்ப்புகளும் இருக்கும் அது மிகப் பிரச்சினையில் போய் முடிய வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாங்கும் எண்ணம் உங்களுக்குள் வரும் இந்த மாதத்தில் புதிய வீடு புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உங்களுக்குள் உங்களுக்குள் ஏற்படும். பேராசயை தூண்டும் பணத்தை இழப்பீர்கள். ஏனென்றால் கேது பல பிரச்சினைகளில் முடிக்க பேராசிகளை தூண்டிவிட்டு அது பெரும் பிரச்சனையை உருவாக்கி விடும்.
44
குழந்தைகள், மாணவர்கள், வழிபாடு:
குழந்தைகள் உடலில் பிரச்சனைகளை ஏற்படும்போது. அவர்களால் மருத்துவமனைக்கு செல்லும் செலவும் அதிகரிக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பீர்கள் ஆனால் கவனம் தேவை. வகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படித்தால் வெற்றி நிச்சயம். உங்கள் குலதெய்வத்தை வழிபாடுவதன் மூலம் உங்களின் கஷ்டங்கள் தீரும். அருகிலுள்ள கோயிலாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு 2 முறை சென்று வரலாம்.