வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வை மற்றும் இணைவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ஜூலை 29-ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு சுக்கிரன் மற்றும் செவ்வாய் 90 டிகிரி கோணத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கும் நிலை உருவாகிறது. இந்த அமைப்பு கேந்திர திருஷ்டி யோகம் என அழைக்கப்படுகிறது.
சுகம், செல்வம், காதல், ஆடம்பரம் ஆகியவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரனும், தைரியம், செயல்திறன், வெற்றி ஆகியவற்றை பிரதிபலிக்கும் செவ்வாயும் உருவாக்கும் இந்த யோகம், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தொழில், வருமானம், குடும்பம் மற்றும் சமூக மரியாதையில் முன்னேற்றம் காணக்கூடிய நான்கு ராசிகள் குறித்து பார்க்கலாம்.
Vish Yoga : சனி பகவான் உருவாக்கும் விஷ யோகம்... வில்லங்கத்தில் சிக்கி படாதபாடு படப்போகும் 5 ராசிகள் என்னென்ன?